அந்தகக்கவிப்
பேரவையின் கூட்டம் 60.
6 ஏப்ரல் 2025.
(பார்வையற்றோரால்
நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)
நாள்: 06/04/2025. ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10:45 மணி.
இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்
ஜூம் (ZOOM அரங்கம்.
நிகழ்ச்சி நிரல்
ஆய்வுக் கட்டுரை: இலக்கிய
வகைமைக்குள் மாற்றுத் திறனியத்தை கட்டமைத்தல் - திரு. சே சரவணன், கௌரவ
விரிவுரையாளர், தமிழ்த் துறை, மாநில கல்லூரி, சென்னை.
ஆளுமை அறிவோம்: காலந்தோரும் அம்பேத்கர்
- திரு. மு. ராமன், தமிழ் முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்
பள்ளி, திருமுல்லைவாயில், சென்னை.
நூல் அறிமுகம்: கவிஞர் தாஹீரா அவர்களின்
நிசப்த அலைகள் - முனைவர் உ. மகேந்திரன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.
தமிழ்ச்சுவை: முனைவர் கி.
லட்சுமிநாராயணன், கௌரவ
விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா
அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
திரு. சே. பாண்டியராஜ், உதவி மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689.
93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ்
ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்
அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின்
நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com
No comments:
Post a Comment