அந்தகக்கவிப்
பேரவை
நடத்தும்
எழுத்தாளர் முனைவர் இரா. பெரியதுரை அவர்களுக்கான சிறப்பு
கூடுகை!
நாள்: 22/09/2024 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10:20 மணி.
இடம்: ஆன்சலிவன்
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் ஜூம் (ZOOM அரங்கம்.
நிகழ்ச்சி நிரல்
முனைவர். இரா. பெரியதுரை சிறுகதைகள்
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் கி. ராதா பாய் (பணி நிறைவு)
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வரலாற்றுத் துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.
கதை செல்நெறி: பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு
கலைக்கல்லூரி, ஆத்தூர்.
நினைவெனும்
ஓடமதில் ஒரு காலப்பயணம்: முனைவர் எஸ்.
வரதராஜ், இணைப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.
காதல் சூத்திரம்: திரு. ப. சரவண மணிகண்டன் அவர்கள், தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர், பார்வையற்றோருக்கான அரசு
மேல்நிலைப் பள்ளி, சென்னை. முதன்மை ஆசிரியர், தொடுகை மின்னிதழ்.
வர்ணனைகளாகி அணி
சேர்க்கும் கற்பனை வடிவங்கள்: திருமதி. எக்ஸ்.
செலின்மேரி, ஆங்கில ஆசிரியர், ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆரணிப் பட்டி, புதுக்கோட்டை.
கதைகளில்
வெளிப்படும் நிஜங்கள்: திரு. மா. பழனிக்குமார்,
தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ரெங்கசமுத்திரம், தேனி.
பொருனை
வழக்காறும் வாழ்வியலும்: மு. ராஜதுரை, எழுத்தர், இந்திய அஞ்சல் துறை, மயிலாப்பூர்,
சென்னை.
ஏற்புரை: முனைவர் இரா. பெரியதுரை, கௌரவ விரிவுரையாளர், நாட்டாற்வழக்காற்றியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, நெல்லை.
இணைவதற்கான
தொடுப்பு:
https://us06web.zoom.us/j/81012075382?pwd=pfwzZ9cJkYNPA7liTaCyTF8bDpxcAM.1
முனைவர். இரா.
பெரியதுரை படைப்புகளைப் படிக்க
https://anthakakavi.blogspot.com/2024/09/blog-post_49.html
நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு:
திரு. மு. ராமன், தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுல்லைவாயில், சென்னை.
தலைவர்
திரு. செ.
பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக
நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு தமிழ் ஆர்வலர்கள்,
ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான
ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய
நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள்
படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com
No comments:
Post a Comment