Sunday, 1 September 2024

முனைவர். இரா. பெரியதுரை படைப்புகள்

முனைவர். இரா. பெரியதுரை திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவர். ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் வருகை தரும் பேராசிரியராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அனைத்து வகை உடல் குறைபாடுகளை கொண்டவர்களின் பிரச்சனைகள், அவர்கள் பற்றிய சமூக கதையாடல்கள் என்ற தலைப்பில் உளவியல், சமூகவியல் பின்னணியில் நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் சிறந்த சமூக செயல்பாட்டாளராக இருந்து பல சமூகம் சார் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சில சட்டப் போராட்டங்களையும் பார்வையற்றோரின் உரிமைக்காக முன்னெடுத்திருக்கிறார். சமீப காலங்களாக பார்வையற்றோர் குறித்த ஆய்வு கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதி வருகிறார்  
    
 


பிரெயிலில் படிக்கும் முனைவர் இரா. பெரியதுரை

சிறுகதைகள்

அவள் எப்படி இருந்திருப்பாள்?

ஆர். மல்லிகா

எனக்கு கல்யாணம்..

குருவி காத்தான் ஓடை.

நிழல் படம்.

மௌனம்..

எட்டாம் ஸ்வரம்

உரிமை யுத்தம்.

பனம்பழம்..

கண் தெரியாதவனும், கடவுளின் மனைவியும்.

  

படைப்புகள் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்புக்கு,

9442715777 

No comments:

Post a Comment