Tuesday 27 April 2021

அந்தகக்கவிப் பேரவையின் நூலரங்கம்

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நூலரங்கம்

நாள்: 01/05/2021.

நேரம்: காலை 10:45 மணி.

சிறப்பு விருந்தினர் :

திரு. ப. சந்திரசேகரன் அவர்கள், கௌரவ செயலாளர், தேசிய பார்வையற்றோருக்கான சங்கம், தமிழ்நாடு. தணிக்கையாளர், சென்னை.

புத்தகம் செய்யும் வித்தகம் :

திரு. புலிக்குட்டி பாண்டியன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகுருநாத புரம், சொரண்டை, தென்காசி.

உறவுகளின் வேர் பார்க்கும் பொழுது “நாமுத்துக்குமாரின் அனிலாடும் முன்றில் நூல் வழி” :

திரு. சீனி.தனஞ்செழியன், முதுகலைத்தமிழாசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

திருவலம், வேலூர்.

பலகுரலில் நூல் விமர்சனம் “செல்லாத பணம்” :

திரு. மனோகர், முதுகலை ஆசிரியர் ஆங்கிலம், அரசு மேல்நிலைப் பள்ளி, கங்கனாபுரம், சேலம்.

மனதில் நிலைத்த புத்தகம்:

பங்கேற்பாளர்கள் மநதில் நிலைத்த புத்தகம் குறித்து தங்கள் கருத்துக்களை இரண்டு நிமிடங்களில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:

https://us02web.zoom.us/j/85342193951?pwd=VGlxd1BDUlc3SldkMHNNa296cTQ2dz09

கூட்டக்குறியீட்டு எண்: 853 4219 3951

கடவு எண்: 123456

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:

செயலாளர்

திரு மு. ராமன்

9444367850.

தலைவர்

திரு செ. பிரதீப்

94457 49689, 93833 99383.

 

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.