Monday 11 December 2017


அந்தகக்கவிப் பேரவையின் 16ஆம் கூட்டம் 17/12/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் 16ஆம் மாத நிகழ்வு, 17/12/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: அதிவீர ராம பாண்டியன் எழுதிய “வெற்றி வேற்கை” - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட  ஆய்வினை மேற்கொண்டுள்ள திரு.க.சிவக்குமார் அவர்கள்

தமிழ்ச்சுவை: திரு. செ.பிரதீப், தமிழ் விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யார். 

ஆய்வுக்கட்டுரை: “க.வெள்ளைவாரனாரின் சங்க இலக்கிய பணி”- திரு. A.மோகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி, வியாசர்பாடி, சென்னை


நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 14/12/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

டிசம்பர் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
பிரதீப்
94457 49689, 93833 99383

தலைவர்
பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.

நன்றி.
http://anthakakavi.blogspot.in