Saturday 12 August 2017


அந்தகக்கவிப் பேரவையின் பனிரெண்டாவது கூட்டம் 20/08/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் பனிரெண்டாவது மாத நிகழ்வு 20/08/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம்,  தமிழ்ச்சுவை மற்றும் பல்சுவை பேச்சு  என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்:  "இது சிறகுகளின் நேரம்" கவிக்கோ அப்துல் ரகுமான் 

திரு. ச.இரவிகுமார், கணினி பொறியாளர், சென்னை. 

தமிழ்ச்சுவை

வழங்குபவர் - திரு. செ.பிரதீப், தமிழ் விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யார்.

பல்சுவைப் பேச்சு

வழங்குபவர்கள் - திரு.சு.செல்வமணி மற்றும் திரு.பானுகோபன்

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 18/08/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.

செயலாளர்
மு.ராமன்
9444367850.