ஒத்தி
வைக்கப்பட்ட அந்தகக்கவிப் பேரவையின் 38ஆம் கூட்டம் வரும் 24/11/2019 அன்று
நடைபெறும்.
அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)
கூட்டம் 38.
நாள்: 24/11/2019. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00 மணி முதல்
01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்தெட்டாவது கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன்
அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை :
திரு.
பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
மாதம் ஒரு ஆளுமை:
“ஒரு
அறிவியல் வரலாறான கதை சர் சி.வி. ராமன்” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
நூல் அறிமுகம் :
“பள்ளிப்
பருவம் – திரு. ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு” திரு. தனக்கோடி, முதுகலைப்
பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, தென்னாலூர், திருவள்ளூர் மாவட்டம்.
ஆய்வுக்கட்டுரை :
“தமிழ்
இலக்கியத்தில் புலனடக்கம் பற்றிய செய்திகள்” திரு. ஜெயசங்கர், பட்டதாரி தமிழ் ஆசிரியர், ஜெயகோபால்கரோடியா
அரசுப் பள்ளி, திருவற்றியூர், சென்னை.
மேலதிக விவரங்களுக்கு :
கார்த்திகை மாத ஒருங்கிணைப்பாளர்.
திரு. சு. செல்வமணி,
8144211326.
தலைவர்
திரு.
செ. பிரதீப்
94457
49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு.
மு. ராமன்
94
44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.