Wednesday 19 May 2021

அந்தகக்கவிப் பேரவையின் ஆய்வரங்கம்

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

ஆய்வரங்கம்

நாள்: 04/07/2021

நேரம்: காலை 10:45 மணி.


ஆய்வரங்கம் :

“சங்கப் பாடல்களில் முருகன் வழிபாடு:

 ஓர் அறிமுகம்”

ஆய்வாளர் ப. பிரதீபா முனைவர் பட்ட ஆய்வாளர் ஆங்கில துறை மாநில கல்லூரி சென்னை.

 

“பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கான நவீன நாடக மொழியாக்கம்”

ஆய்வாளர். மு. மகாலிங்கம், முனைவர்பட்ட ஆய்வாளர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

 

ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:

https://us02web.zoom.us/j/85342193951?pwd=VGlxd1BDUlc3SldkMHNNa296cTQ2dz09

கூட்டக்குறியீடு : 853 4219 3951

கடவு எண் : 123456

 

தலைவர்

திரு செ. பிரதீப்

94457 49689, 93833 99383.

செயலாளர்

திரு மு. ராமன்

9444367850.

 

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com