Tuesday 21 November 2017


அந்தகக்கவிப் பேரவையின் 15ஆம் கூட்டம் 26/11/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் 15ஆம் மாத நிகழ்வு, 26/11/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, சிறுகதை நேரம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: “ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி” - திரு. சு.செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

சிறுகதை நேரம்: எழுத்தாளர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கள்.

தமிழ்ச்சுவை: திரு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை. 

ஆய்வுக்கட்டுரை: “இரும முரண்களால் அதிகரிக்கும் சமூக சிக்கல்கள் - ரோகின்டன் மிஸ்ரியின் எ ஃபைன் பாலன்ஸ் ஒரு வாசிப்பு”- திரு. உ.மகேந்திரன், ஆங்கில உதவிப்  பேராசிரியர், தியாகராயா கலைக் கல்லூரி, வண்ணாரப்பேட்டை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 24/11/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

நவம்பர் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
வத்சலா
93617 14151

தலைவர்
பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.

நன்றி.
http://anthakakavi.blogspot.in