Saturday 14 April 2018

அந்தகக்கவிப் பேரவையின் 20ஆம் மாதக் கூட்டம் 22/04/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபதாம் மாத நிகழ்வு 22/04/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச்சுவை: திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

மாணவர் கட்டுரை: சமுதாயத்தின் சிற்பிகள் ஆசிரியர்களே” திரு. K. கார்த்திக்இளநிலை கல்வியியல் இரண்டாம் ஆண்டு, அரசு கல்வியியல் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை.

நூல் அறிமுகம்: முகிலை இராசபாண்டியன் அவர்கள் எழுதிய “பொம்மை மணிதர்கள்”. அறிமுகப்படுத்துபவர் செல்வி. அந்தோனியம்மாள், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

ஆய்வுக்கட்டுரைகள்: 
கருத்துப்பட வரலாறும் தமிழ் இதழ்களும்திருமதி. நிஷாமுனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

ராஜம் கிருஷ்ணன்  புதினங்களில் பெண் பாத்திர படைப்புகள், செல்வி. ஐயம்மாள்முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள  விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 20/04/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

சித்திரை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
தலைவர்
செ.பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்

மு.ராமன்
94443 67850.

நன்றி.

http://anthakakavi.blogspot.in