அனைவருக்கும் அந்தகக்கவிப் பேரவையின் தைத் திருநாள் நல்
வாழ்த்துகள்!
அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)
கூட்டம் 40.
நாள்: 19/01/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00 மணி முதல்
01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பதாம் கூட்டத்திற்கு
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை :
திரு.
லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“வான்புகழ்
கொண்ட வள்ளலார்” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
“ஸ்ரீனிவாஸ்ராம்
அவர்களின் கூகில் நிறுவனத்தின் கதை” அமேசான் கிண்டில் வெளியீடு.” திரு.
பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“பாரதிதாசன்
சிறுகதைகளில் பகுத்தறிவு சிந்தனைகள்” திரு. ராமராஜன், கணினி பயிற்றுனர், தமிழ்
ஆய்வாளர், சென்னை.
மேலதிக விவரங்களுக்கு :
தை மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திருமதி.
வத்சலா
9551628327.
தலைவர்
திரு.
செ. பிரதீப்
94457
49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு.
மு. ராமன்
94
44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.