Monday 14 October 2019

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 37


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 37.

நாள்: 20/10/2019.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து ஏழாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
 நூல் அறிமுகம் :
“கனவு ஆசிரியர் (தொகுப்பு நூல்)” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“தமிழ் மொழியின் வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பு” திரு. ஆர். ஜெயராஜ், விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, குளித்தளை.
மனவளக்கலை அறிமுகம்:
திருமதி. நித்யகல்யாணி, யோகக்கலை ஆசிரியர், சென்னை.

மேலதிக விவரங்களுக்கு :
ஐப்பசி மாத ஒருங்கிணைப்பாளர்.
திரு. சக்திவேல்,
8939187838.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.