Monday 23 July 2018

அந்தகக்கவிப் பேரவையின் 23ஆம் மாதக் கூட்டம் 29/07/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து மூன்றாம் மாத நிகழ்வு 29/07/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, தமிழ்ச்சுவை,  சிறுகதை நேரம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு ஆளுமை:

"சிகரம் தொட்ட சுந்தர் பிச்சை" திரு.செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி.

சிறுகதை நேரம்:

"விண்டோஸ் ஷாப்பிங்" எழுத்தாளர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கள்.

ஆய்வுக்கட்டுரைகள்:

"பாவேந்தரின் தமிழ் வீரியம்" திரு. கி.லட்சுமி நாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணி மேரி கல்லூரி.

“புறநானூற்றில் பெண் கோடல் நெறிகள்”  தோழர் இரா.பகுத்தறிவு, தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 27/07/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆடி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சே. பாண்டியராஜ்
984 112 91 63.

தலைவர்
செ.பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.


நன்றி.

http://anthakakavi.blogspot.in