Friday 13 December 2019

கூட்டம் 39


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 39.

நாள்: 15/12/2019. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்தொன்பதாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
மாதம் ஒரு ஆளுமை:
 “பன்முக நோக்கில் சட்ட மேதை டாக்டர். அம்பேத்கர்” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
“பார்வையற்றவனின் நூதன பிச்சைக்காரர்கள் மற்றும் ப. சரவண மணிகண்டனின் வேண்டாவரம், அமேசான் கிண்டில் வெளியீடு.” திரு. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
 “அணி இலக்கண வளர்ச்சியும் பயன்பாடும்” செல்வி. கு. பாரதி, ஆய்வியல் நிறைஞர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
மேலதிக விவரங்களுக்கு :
39ஆம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திரு. சே. பாண்டியராஜ்
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.