Tuesday 23 April 2019

அந்தகக்கவிப் பேரவையின் 32ஆம் கூட்டம் 28/04/2019


அந்தகக்கவிப் பேரவையின் 32ஆம் கூட்டம் 28/04/2019

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் முப்பத்து இரண்டாம் மாத நிகழ்வு 28/04/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லொயோலா பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
தமிழ்ச்சுவை :
திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“தமிழின் சிகரம் சிலம்பொளியார்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
“சாக்ரட்டீசின் சிவப்பு நூலகம்” செல்வி. ஐயம்மாள், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“அரசியல் நோக்கில் சிலப்பதிகாரம்” முனைவர். மா. சிவக்குமார், விருந்தமை விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, கரூர்.“

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 26/04/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
சித்திரை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
திரு. சே. பாண்டியராஜ்
9841129163.

தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
நன்றி.