Monday 9 September 2019

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 36


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 36

நாள்: 15/09/2019.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து ஆறாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை :
“அறிஞர் அண்ணா என்னும் களஞ்சியம்” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
 நூல் அறிமுகம் :
“ம.நவீன் எழுதிய வகுப்பறையின் கடைசி நாற்காலி” திரு. சே. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர்,  சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“இலக்கியத்தில் சாதி ஒழிப்பு” திரு. தமிழ் ச. தேவத்திருவருள், நிறுவனர், கற்க கசடற இலக்கிய அமைப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்,  கள்ளக்குறிச்சி.

மேலதிக விவரங்களுக்கு :
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.