அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)
கூட்டம் 36
நாள்: 15/09/2019.
நேரம்: 10:00 மணி முதல் 01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து ஆறாம் கூட்டத்திற்கு
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை :
திரு.
செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை :
“அறிஞர்
அண்ணா என்னும் களஞ்சியம்” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு
மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
நூல்
அறிமுகம் :
“ம.நவீன்
எழுதிய வகுப்பறையின் கடைசி நாற்காலி” திரு. சே. பாண்டியராஜ், இந்தியன் வங்கி,
அம்பத்தூர், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“இலக்கியத்தில்
சாதி ஒழிப்பு” திரு. தமிழ் ச. தேவத்திருவருள், நிறுவனர், கற்க கசடற இலக்கிய
அமைப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம், கள்ளக்குறிச்சி.
மேலதிக விவரங்களுக்கு :
தலைவர்
திரு.
செ. பிரதீப்
94457
49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு.
மு. ராமன்
94
44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.