அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)
கூட்டம் 43.
நாள்: 26/04/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 10:30 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM அரங்கம்.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து மூன்றாம் கூட்டத்திற்கு
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள
விருப்பமுள்ளவர்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்புக்கொண்டு 25/04/2020க்குள்
தங்கள் பங்கேற்பை உறுதி செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை
:
திரு. சு.
செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆளுமை
அறிவோம்:
“பட்டுக்கோட்டை
பாட்டுக்கோட்டையான கதை” திரு. மு.ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்
பள்ளி, மதுரவாயில், சென்னை.
நூல்
அறிமுகம் :
“எஸ்.பாலமுருகன்
அவர்களின் சோழகர் தொட்டி” முனைவர் வரதராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம்,
பகத்சிங் கல்லூரி, புதுடில்லி.
ஆய்வுக்கட்டுரை
:
“பாவேந்தர்
பரம்பரைக் கவிஞர்களின் காதல் நுட்பம்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட
ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக்கல்லூரி, சென்னை.
மேலதிக விவரங்களுக்கு :
சித்திரை மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39
93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ்
ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக்
கேட்டுக்கொள்கிறோம்.
ஜூம் பதிவிறக்க:
ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment