Tuesday 16 June 2020

கூட்டம் 45. 21.06.2020.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 45.

நாள்: 21/06/2020. ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10:00 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM அரங்கம்.
இணைவதற்கான தொடுப்பு :

https://us02web.zoom.us/j/85656733405

கூட்டத்திற்கான எண்: 856 5673 3405
கடவுச்சொல் இல்லை.

அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து ஐந்தாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஆளுமை அறிவோம்:
“கலைஞர் எனும் சமூக நீதி காவலர்” முனைவர் கு. முருகானந்தன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கல்லக்குரிச்சி.
நூல் அறிமுகம் :
“நா. பார்த்தசாரதி அவர்களின் பொன்விலங்கு”  செல்வி. கோ. சியாமலா, உதவியாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, சென்னை.
ஆய்வுக்கட்டுரைகள் :
“தமிழ் அரங்க வரலாறு--அச்சு நாடகப் பிரதிகள் (1835-- 1922)முனைவர் அ.கோகிலா, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை,சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.
“சஞ்சாரம் நாவலில் புலப்படும் சமூகம்சார் உளச்சிக்கல்கல்” திரு. ஆ.அடிசன், முனைவர்ப்பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம்.

மேலதிக விவரங்களுக்கு :
நாற்பத்தைந்தாம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திருமதி வத்சலா  
9551628327
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

No comments:

Post a Comment