Monday 12 February 2018

அந்தகக்கவிப் பேரவை முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அந்தகக்கவிப் பேரவை
anthakakavi@gmail.com

முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்



நாள்: 18/02/2018
நேரம்: 2.45 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: ICSA மையம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை. (கன்னிமாரா நூலகம் மற்றும் அருங்காட்சியகம் எதிரில்)



நிகழ்ச்சி நிரல்
02.45 மணி: பேரவையின் முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: திரு. மு. ராமன், செயலாளர், அந்தகக்கவிப் பேரவை. தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
தலைமை உரை: திரு. செ. பிரதீப், தலைவர், அந்தகக்கவிப் பேரவை. விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

03.00 மணி
தமிழ் வனம்
நூல் வெளியீடு
மாண்புமிகு முதல்வர்கள்
சிறப்பு விருந்தினர் உரை:
முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள்,
முதல்வர், வேப்பந்தட்டை அரசு கல்லூரி, பெரம்பலூர் மாவட்டம்.
முனைவர் ப. ரங்கநாதன் அவர்கள்
முதல்வர், திட்டமடை அரசு கலை அறிவியல் கல்லூரி, நம்பியூர், ஈரோடு மாவட்டம்.
முனைவர் க. வேலு அவர்கள்
முதல்வர், அரசு கலைக் கல்லூரி, மணல்மேடு, நாகை மாவட்டம்.


04.00 மணி: வாசிப்போம் வலைப்பக்கம் அறிமுகம் (www.vaasippom.blogspot.in)
திரு. ச. ரவிக்குமார், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை.   கணினி பொறியாளர், சென்னை

வாழ்த்துரை
முனைவர். மு. பழனி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
திரு. . கந்தசாமி, பதிப்பாளர், ஜீவா பதிப்பகம், ASK Book World, தி நகர், சென்னை
04.45 மணி: தேநீர் இடைவேளை

05.00 மணி: பொழிவரங்கம்
பொழிவரங்க அறிமுக உரை: திருமதி. சி. வத்சலா, பொருளாளர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

வாழ்வியல் நெறியை பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம்
நெறியாளர்: முனைவர். அரங்க இராமலிங்கம் அவர்கள், மேனாள் தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

சங்க இலக்கியமே: பேராசிரியர். மா.  உத்திராபதி அவர்கள், தமிழ்த்துறை தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை.
நீதி இலக்கியமே: முனைவர் மு. செந்தில்குமார் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.

காப்பிய இலக்கியமே:  பேராசிரியர்  சேஷாத்ரி அவர்கள், தமிழ்த்துறை தலைவர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.

பக்தி இலக்கியமே: பேராசிரியர் அ. மோகன் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் அம்பேத்கர் அரசினர் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை.

சிற்றிலக்கியமே:  முனைவர் சே. திவாகர் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி.

இக்கால இலக்கியமே: பேராசிரியர் கெ.குமார் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

07.00 மணி: நன்றி உரை: திரு. சே. பாண்டியராஜ், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.

நிகழ்ச்சி தொகுப்புரை: திரு. கி. லட்சுமிநாராயணன், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
அனைவரும் வருக!

நன்றி
தொடர்புக்கு
தலைவர்: திரு. செ. பிரதீப் 94 45 74 96 89. 93 83 39 93 83.
செயலாளர்: திரு. மு. ராமன் 94 44 36 78 50.





No comments:

Post a Comment