Tuesday 25 September 2018

அந்தகக்கவிப் பேரவையின் 25ஆம் கூட்டம் 30/09/2018


அந்தகக்கவிப் பேரவையின் 25ஆம் கூட்டம் 30/09/2018


 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஐந்தாம் மாத நிகழ்வு 30/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, தமிழ்ச்சுவை,  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“பேதமை நீக்கிய பெரியார்” திரு. கி. சக்திவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

மாணவர் கட்டுரை:

“தொட்டனைத்தூறும் மணற்கேணி” செல்வி. பெ. மோ. பூஜா, முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

 

நூல் அறிமுகம்

“நகுலனின் நிழல்கள்” புதினம் திரு. ச. ரவிக்குமார், நிறுவனர்,வாசிப்போம் வலைப்பக்கம்.

ஆய்வுக்கட்டுரை:

“பசுமைப் போரும் நவீன தொழில்நுட்பமும்” திரு. சாமுவேல் முனைவர் பட்ட ஆய்வாளர், ஆங்கில துறை,   கிறித்தவக் கல்லூரி சென்னை.

 

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 28/09/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

புரட்டாசி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. கி. லட்சுமிநாராயணன்

9092961787

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

No comments:

Post a Comment