Wednesday 20 March 2019

அந்தகக்கவிப் பேரவையின் 31ஆம் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019


அந்தகக்கவிப் பேரவையின் 31ஆம் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் முப்பத்தொன்றாம் மாத நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழா 31/03/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் மற்றும் நூல் வெளியீடு என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. மு. இராமன், பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“ஊடகங்களில் தமிழின் நிலைப்பாடு” பெ. ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

நூல் வெளியீடு


குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்

நூல் ஆசிரியர்

திருமதி. சி. வத்சலா லட்சுமிநாராயணன்

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

நூல் வெளியீட்டு சிறப்புரை

பேராசிரியர் சே. கண்மணி அவர்கள்

தலைவர், தமிழ்த்துறை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.

சிறப்பு விருந்தினர்

திருமிகு. ரேவதி அவர்கள்

தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர்

திருமிகு. பத்மா ஆனந்த் அவர்கள்

தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர்

வாழ்த்துரை

பேராசிரியர் மா. உத்திராபதி அவர்கள்

தமிழ்த்துறைத் தலைவர் (பணி நிறைவு), மாநிலக்கல்லூரி, சென்னை.

சிறப்புரை

“உடைத்துப் பேசு பெண்னே”

திருமதி. மு. முத்துச்செல்வி

மேலாளர், அலகாபாத் வங்கி, சென்னை.

செயலாளர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 29/03/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பங்குனி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திருமதி. வத்சலா

955 162 83 27

தலைவர்

திரு. செ. பிரதீப்

944 574 96 89. 938 339 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

944 436 78 50.
நன்றி.

No comments:

Post a Comment