அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)
கூட்டம் :
47
ஐந்தாம் ஆண்டின் முதல் நிகழ்வு
நாள்: 23/08/2020. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10:45 மணி.
ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:
https://us02web.zoom.us/j/82667545213?pwd=RkpMd0R1YXNzUlFvK1c2aEt4MVo1UT09
கூட்டத்திற்கான எண் : 826 6754 5213
கடவுச்சொல் : 230820
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து ஏழாம்
மாதக் கூட்டத்திற்குத் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஐந்தாம் ஆண்டின் முதல் கூட்டத்தைச் சிறப்பிக்க எழுத்தாளரும்,
பேச்சாளரும், பதிப்பாளருமான கதை சொல்லி பவா செல்லதுரை
அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
சிறப்புரை:
“நான்
எப்படி கதை சொல்லியானேன்” – பன்முக ஆளுமை கதை சொல்லி பவா செல்லதுரை
அவர்கள்.
தமிழ்ச்சுவை:
திருமதி. மு.
முத்துச்செல்வி, மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை. துணைத் தலைவர், அகில இந்தியப்
பார்வையற்றோர் கூட்டமைப்பு.
படைப்பு
விருந்து:
கவிதைத் தலைப்பு “கடல்”
- கவிஞர் தாஹிரா ஷஃபியுள்ளா, ஆங்கில ஆசிரியர், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி,
குடியாத்தம்,
வேலூர்.
ஆய்வுக்கட்டுரை:
“எஸ்.எல். பைரப்பாவின் ஆவர்னா முன்நிறுத்தும்
மதசார்பற்ற தன்மையும் பெண்ணியமும் ஓர் மதிப்பீடு” முனைவர் வெ. சிவராமன், இணைப்
பேராசிரியர் ஆங்கிலம், மாநிலக் கல்லூரி, சென்னை.
நாற்பத்து ஏழாம் மாதக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
தலைவர்
திரு செ. பிரதீப்
94457 49689, 93833 99383.
செயலாளர்
திரு மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ்
ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக்
கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய
நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com
ஜூம் பதிவிறக்க:
கணினி: https://zoom.us/support/download
ஆன்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
No comments:
Post a Comment