Wednesday 2 December 2020

குழந்தைகளைச் சிந்திப்போம் கருத்தரங்கம் மற்றும் மின்நூல் வெளியீடு. நாள்: 06/12/2020

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

கூட்டம் : 50.

குழந்தைகளைச் சிந்திப்போம் கருத்தரங்கம் மற்றும் மின்நூல் வெளியீடு.

நாள்: 06/12/2020. ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 10:45 மணி.

சிறப்பு விருந்தினர் மற்றும் கருத்தரங்க தலைமை

பேராசிரியர் முனைவர் கி. ராதா பாய் (பணி நிறைவு) பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வரலாற்றுத் துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.

கருத்தாளர்கள்

எழுத்தாளர் சிதம்பரம் ரவிச்சந்திரன் (பணி நிறைவு) அறிவியல் ஆசிரியர், அரசு நன்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.

பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர்.

பேராசிரியர் முனைவர் கு. முருகானந்தன், ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர், திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி.

ஆசிரியர் அ. அமலா, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அரசு உயர்நிலைப் பள்ளி, விண்ணமங்கலம், திருவண்ணாமலை.

ஆய்வாளர்  இரா. பகுத்தறிவு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

ஆய்வாளர் த. நிர்மல கருணாகரன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி.

எழுத்தாளர் ரம்யா சுப்ரமணியம், புதுச்சேரி.

ஆசிரியர் ர. கார்த்திக், சிறப்பு ஆசிரியர், சென்னை.

இணைவதற்கான தொடுப்பு

 

https://us02web.zoom.us/j/87009079205?pwd=UStpZnhpVDFWblFJTEtLaE9GdCtOUT09

கூட்டக்குறியீடு: 870 0907 9205

கடவு எண்: 061220

 

ஐம்பதாம் மாதக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்

செயலாளர்

திரு மு. ராமன்

9444367850.

தலைவர்

திரு செ. பிரதீப்

94457 49689, 93833 99383.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

அனைவரும் வருக!

No comments:

Post a Comment