Sunday 20 December 2020

பேரவையின் கூட்டங்களில் சில மாற்றங்கள்

அந்தகக்கவிப் பேரவை

அனைவருக்கும் வணக்கம்,

நம் பேரவையின் மாதாந்திர கூட்டங்கள் பலரின் ஆலோசனைப்படி இனி ஆய்வரங்கமாக மட்டுமில்லாமல், பொழிவரங்கம், கவியரங்கம் என ஒவ்வொரு மாதமும் ஒரு பொருண்மையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பேரவையின் ஐம்பத்தொன்றாம் கூட்டம் 27-12-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10:45 மணிக்கு நடைபெறும்  விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது மேலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம்.

நன்றி.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

அனைவரும் வருக!


No comments:

Post a Comment