அந்தகக்கவிப் பேரவையின் ஏழாவது கூட்டம் 19/03/2017
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் ஏழாவது நிகழ்வு 19/03/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை
10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில்
நடைபெறும். நிகழ்ச்சி மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம்,
ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் கட்டுரை: “சரித்திரம் படைத்த சாதனைப் பெண்கள்”
செல்வி.
காவேரி, இளநிலைக் கல்வியியல் முதலாமாண்டு, மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம்: “தெருவிளக்கும் மரத்தடியும்” - சா.மாடசாமி.
திரு. மு.
ராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஆய்வுக் கட்டுரை: “பிற சமய கவிஞர்கள் இயற்றிய கிறுத்துவ சிற்றிலக்கியங்கள்”
திரு.
வெங்கடேசன், முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர், திருவஞ்சேரி அரசினர் மேல்நிலைப்
பள்ளி, சென்னை.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 17/03/2017க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக்
கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்
பிரதீப்
9445749689. 93 83 39 93 83.
செயலாளர்
மு. ராமன்
94 44 36 78 50.
நன்றி.
No comments:
Post a Comment